எல்லா பெருமையும்
எமனுக்கே
நம் அனைவரின் வாழ்க்கையும் எமன் கையில். ஆம் நம் வாழ்க்கை மரணத்தை மையமாக கொண்டு இயங்குகிறதது. மரணம் மட்டும் இல்லையெனில் வாழ்க்கை சவ்வாய் இழுத்து சலித்து போகும். இலக்குகள் இல்லாமல் சுறுசுறுப்பற்று போகும். கால பிடிக்குள் கட்டுண்டு கிடக்கும் நாம் பிரமாண்டமாய் வாழ பழக வேண்டும். எமன் எந்த நொடியில் வந்தாலும் எந்த வடிவில் வந்தாலும் ஏற்று கொண்டு வாழ்ந்த திருப்தியோடு yes சொல்ல வேண்டும்.