இந்தியா ஒரு இனப்பெருக்க நாடு
இதில் இந்தியர்கள் திறம் வாய்ந்த இயந்திரங்கள்
இங்கு ஜனநாயகம் என்ற பெயரில் ஆங்கிலேயனின் அடக்கு முறை
இங்கோ தனி மனித போராட்டம் எல்லாம் தற்கொலைக்கு சமம்
நீதிக்கி பின் நின்றால் அவன் தீவிரவாதி அல்லது சமூக விரோதி
தனி மனித சுதந்திரத்தை சுரண்டி விட்டு ஏனோ -இந்தியா
மட்டும் வல்லரசாக வேண்டும் என்ற இருமாப்பில்
No comments:
Post a Comment