Wednesday, January 22, 2014

பாட்டுகள் பல விதம்

பாட்டு பாடினாள்  பாட்டி --அசந்து
தூங்கினான் பேரன்

பாட்டு  பாடினார் பாகவதர்--சேர்ந்து
தூங்கியது கலை கூடம்

பாட்டு  பாடினார் போதகர் --அதிர்ந்து
குலிங்கியது தேவாலயம்

பாட்டு பாடினான் விவசாயி --கதிர்
உடைத்து வந்தது நெற்  பயிர்

பாட்டு பாடினார் குர் நாதர் --பார்
எங்கும் பரவியது ஆனந்தம்

No comments:

Post a Comment